சமூக நலன்களுக்காக மட்டும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துங்கள் – ரஞ்சித் மத்தும பண்டார!
Wednesday, March 14th, 2018
சமூக வலைத்தளங்களை சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும். ஆகவே சமூக வலைத்தளங்களை கண்காணிப்பது அவசியமாகிறது என சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரதெரிவித்துள்ளார்.
கண்டியில் கடந்த 24 மணித்தியாலங்களில் எதுவித வன்முறைகளும் அறிவிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
ஈ.பி.ஆர்.எல்.எப் நாபாஅணியினரின் தேசிய மகாநாட்டை வரவேற்கின்றோம்.
மருத்துவ கல்லூரி ஆரம்பிப்பதற்கு தேவையான பரிந்துரைகள் சமர்ப்பிப்பு!
ஜனாதிபதித் தேர்தல் : நாளை நள்ளிரவுடன் பிரசாரங்களும் நிறைவுக்கு - மஹிந்த தேஷப்பிரிய!
|
|
|


