சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் கைது!
Monday, June 27th, 2022அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு – பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதானவர்களை திருகோணமலை – துறைமுகத்திற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்ககது.
000
Related posts:
பகிடிவதைக்கெதிராக சட்ட நடவடிக்கை!
இரசாயன உரத்திற்கு அரச மானியம் வழங்கப்படமாட்டாது - பசுமை விவசாய கொள்கைக்கு இணங்காத அதிகாரிகள் விலகிச்...
எத்தகைய விமர்சனங்கள் எழுந்தாலும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படும் – ஜனாதிபதி ...
|
|