க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு!
Friday, February 17th, 2023
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது.
முன்பதாக நாட்டின் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 2022 உயர்தரப் பரீட்சை இவ்வருடம் ஜனவரி 23 ஆம் திகதி நாடு முழுவதும் 2,200 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமானது.
குறித்த பரீட்சையில் 2 இரண்டுத்து 78 ஆயிரத்து 196 பாடசாலை விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 3 இலட்சத்து 31 ஆயிரத்து 709 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
"யாழ்ப்பாணம் அழகான மண்" - யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் !
யாழ்ப்பாணத்தில் மாமரங்கள் பூத்துக் காய்க்கின்றமை முன்னரைவிட இந்த வருடம் அதிகம்!
2023 ஆம் ஆண்டு நாட்டில் புதிய மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வல...
|
|
|


