க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு!
Friday, February 17th, 20232022 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது.
முன்பதாக நாட்டின் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 2022 உயர்தரப் பரீட்சை இவ்வருடம் ஜனவரி 23 ஆம் திகதி நாடு முழுவதும் 2,200 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமானது.
குறித்த பரீட்சையில் 2 இரண்டுத்து 78 ஆயிரத்து 196 பாடசாலை விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 3 இலட்சத்து 31 ஆயிரத்து 709 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மார்ச் 29 முதல் ஏப்ரல் 4 வரை நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம்
போக்குவரத்துச் சேவையை இலகுபடுத்திய டக்ளஸ் தேவானந்தாவுக்கு நயினை பக்தர்கள் நன்றி தெரிவிப்பு!
புதிய அரசாங்கம் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் – அமெரிக்கா கோரிக்கை!
|
|