கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனைகளில் தவறா? குறப்பத்தில் மக்கள்!

Friday, May 8th, 2020

கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனைகளில் 13 பரிசோதனைகள் பிழையானவை என இலங்கை மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் வைரஸ் தொற்று பரவியதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட சிலருக்கு பின்னர் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதுவரையில் சுமார் 13 பிழையான அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆய்வுகூட நிபுணர்கள் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் சுகாதார அமைச்சின் கீழ் நடத்தப்பட்ட பரிசோதனைகள் எதுவும் இவ்வாறு பிழையான அறிக்கைகள் வெளியிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநக...
அதிக விலையில் அரிசி விற்பவர்களுக்கு எதிராக திங்கள்முதல் நடவடிக்கை - அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரானார் வடக்கின் மன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் – ஜனாதிபதியின் ப...