குறைவடைந்துவரும் நுகர்வோர் கேள்விகள்!
Wednesday, May 10th, 2017
இம்முறைவெசாக் பண்டிகைக் காலத்;தில் நுகர்வோரதுகேள்விகள் கடந்தவருடத்தைவிட நூற்றுக்க 30 வீதம் குறைந்துள்ளதாக வர்த்தககைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கடந்ததமிழ்; சிங்கள புதுவருடகாலத்தில் நூற்றுக்கு 40 வீதமான கேள்விகளே நுகர்வோரிடையே இருந்துள்ளதாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதிகமான வரிச்சுமைகள் காரணமாக ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை ஏற்றங்கள் மற்றும் இலங்கை மக்களிடையே நிலவும் பொருளாதார வீழ்ச்சிநிலைகள் காரணமாகவே இவ்வாறான தொருநிலைஏற்பட்டுள்ளதாகபொருளாதாரநிபுணர்கள் தெரிவிக்கின்றமைகுறிப்பிடத்தக்கது.
Related posts:
நுகர்வோர் அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்!
கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் O/L பரீட்சைகள் வேறு நாளில் பரீட்சைக்கு தோற்ற ஏற்பாடு – பரீட்சைத் திணை...
இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் - இறுதி முடிவை அதிரடியாக அறிவித்த ரஷ்யா!
|
|
|


