குறைந்த செலவில் தேர்தல் பணிகளை நிறைவுசெய்யலாம் – தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!

Monday, January 9th, 2023

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பணிகளை, மதிப்பிடப்பட்ட நிதியைக் காட்டிலும் குறைந்த செலவில் நிறைவு செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்களின் விலை அதிகரிப்பினை கருத்திற்கொண்டே 10 பில்லியன் ரூபா தேர்தலுக்கான செலவினமாக மதிப்பிடப்பட்டிருந்ததாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

பாடசாலை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை காணப்படுமாக இருந்தால் அதற்கான அனுமதி வழங்கப்படும் – சுகாதார அமைச்சு...
ராகம வைத்திய பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல்: விரிவான விசாரணைக்கு பொது பாதுகாப்பு அமைச்சு பணிப்ப...
தாதியர்களின் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!