கிளிநொச்சியில் 20.5 மில்லியன் செலவில் குளங்கள் புனரமைப்பு!
Thursday, June 21st, 2018கிளிநொச்சி பூநகரிப் பிரதேசத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக 20.5 மில்லியன் ரூபா செலவில் பல குளங்கள் புனரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் கைவிடப்பட்ட குளங்கள் மற்றும் சேதமடைந்த குளங்கள் என்பனவற்றை புனரமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
இலங்கையின் 69 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு 60 மரண தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு!
யாழ் மத்திய கல்லூரியின் 1987 ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர் நிதிப் பங்களிப்பு – உயர்தரக் கல்வியை தொட...
சிறுவர்கள் தொடர்பாக அதிகரிக்கும் முறைப்பாடுகள் - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் எச்சரிக்...
|
|