காலநிலை மாற்றத்தில் தாக்கம் செலுத்தும் நாடுகள் குறித்து அவதானிக்க தீர்மானம்!
Thursday, October 6th, 2016
நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல், இயற்கையை மாசுபடுத்துவதன் மூலம் காலநிலை மாற்றத்தில் தாக்கம் செலுத்தும் நாடுகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளதுடன் அதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் வீழ்ச்சியை அதிகரிப்பதானது எமது கோளின் திருப்புமுனை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பிலான ஒப்பந்தத்தின் முன்னகர்வுகளுக்கு சர்வதேச நாடுகள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts:
மக்களின் நலனுக்காகவே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் - பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா!
இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள புதிய ரயில்!
கூட்டமைப்பினர் தங்களின் முகங்களை கண்ணாடியில் பார்த்துவிட்டு மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பில் பேசுவது ந...
|
|
|


