கலந்துரையாடல் தோல்வி!
Monday, July 4th, 2016
நிதி அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடல் எவ்வித தீர்மானங்களும் இன்றி தோல்வியடைந்துள்ளதாக சுங்க ஒன்றிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
முன்வைக்கபட்டுள்ள சுங்க பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலானது வெற்றியளிக்காமையைத் தொடர்ந்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவுள்ளதாக சுங்க ஒன்றிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.இதனை சுங்க ஒன்றிய தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பழிவாங்கலுக்குள்ளான 1,011 பேருக்கு மீண்டும் நியமனம் வழங்க அனுமதி -அரச சேவைகள் ஆணைக்குழு!
எட்டு வருடங்களின் பின்னர் இலங்கை உள்ளிட்ட 32 நாடுகளின் தொழிலாளர்களுக்கு இத்தாலி அரசாங்கம் வழங்கியுள்...
உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல்...
|
|
நாவாந்துறை பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் – ஈ.பி.டி.பி மாநகர சபை உறுப்பினர...
முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் கையளிப்பு – இராஜாங்க அமைச்சர் ...
இலங்கை திருப்பி செலுத்த வேண்டிய கடன்களின் சலுகைக் காலத்தை நீடிப்பது தொடர்பில் இந்தியா ஆராய வேண்டும்...