கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி – அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!
Saturday, October 30th, 2021நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியினால் நேற்றையதினம் குறித் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த 11 ஆம் திகதிமுதல், நடைமுறைக்கு வரும் வகையில், வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
உங்கள் பிள்ளைகள் விரட்டியடிக்கப் படுகின்றார்கள் !
தரம் ஐந்து பரீட்சை: வினாத்தாளில் குறைப்பாடுகள்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நிக்கம் - பாதுகாப்பு அமைச்சு!
|
|
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது சொத்து விவரங்களைத் தரவேண்டும் - தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தொண்டு நிறு...
இந்தியமீனவர்களின் அத்துமீறியதொழில் நடவடிக்கைகளால் வடபகுதிகடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் பாதிப்பு.
விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் - வர்த்தகத்துறை அமைச்ச...