கனியவள பணியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு!

Monday, July 24th, 2017

இன்று நள்ளிரவுமுதல் கனியவள பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்

Related posts:


அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரத்து 404 குடும்பங்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உட...
நிதிக் கடன் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா தொடர்ந்தும் வலுவாக உதவும் - சீனாவின் வெளிவி...
விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சிறப்புக் கண்காட்சி - எயர் வைஸ் மார...