கட்டாக்காலி நாய்கள் கொலை: குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை – அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க!
Friday, July 21st, 2017
கட்டக்காலி நாய்கள் மற்றும் கால்நடைகளை கொலை செய்வதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பதுளை வாராந்த சந்தையை பொது மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.ஐஃபா விருதுவழங்கல் நிகழ்வு நடைபெற்ற காலப்பகுதியில் கட்டக்காலி நாய்கள் மற்றும் கால்நடைகள் கொல்லப்பட்டன.
ஆனால் தற்போது அவ்வாறான எந்தசெயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.குப்பை முகாமைத்துவம் தொடர்பான முறைமைகளை பொறுத்து கொள்ள முடியாத சிலர் இவ்வாறான பொய் பிரசாரங்களை முன்னெடுத்து செல்வதாகவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
வலிகிழக்கு பிரதேச சபைக்கு எதிராக புத்தூா் வடக்கு ஏரந்தனை மக்கள் ஆர்ப்பாட்டம்!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்பங்களிப்புடன் மேலும் புதிய 10 பல்கலைக்கழகங்களை அமைக்க நடவடிக்கை - அ...
ஜெனிவாவில் எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அரசியல்மயமானவை - வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன!
|
|