கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை!

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை(18) காலை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு ஒன்று மேற்கொள்ளப்படும் என, நாடாளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர ஃபெனான்டோ தெரிவித்துள்ளார்.
Related posts:
சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு நிதியுதவி அதிகரிப்பு - பிரதமர்!
அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அரச ஊழியர் அழைப்பு - புதிய சுற்றறிக்கையை வெளியிட்டது அரசாங்கம்!
நியூசிலாந்தில் கத்தோலிக்க ஒருவரால் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டதற்கான எதிர்தாக்குதலா...
|
|
தரம் ஒன்று மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஏப்ரல்முதல் ஆரம்பம் – பரீட்சைகளும் குறித்த திகதிகளில் இடம...
தேர்தல் உறுதிமொழிக்கு அமைய நாடு முழுவதும் தேசிய பாடசாலைகள் அமைக்கப்படும் - கல்வி அமைச்சர் தினேஷ் குண...
வறட்சியான காலநிலையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சி - மக்களின் நீர் பாவனை அதிகரிப்பு - கா...