கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று!
Wednesday, February 12th, 2020நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று(12) பிற்பகல் 3 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன்போது , ரஞ்சன் ராமநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குரல் பதிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளுக்கான ஒழுங்குப்பத்திரத்தை தயாரிப்பது தொடர்பில், இன்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
கீரிமலையில் அமைகிறது சுகாதார திடக்கழிவு நிலநிரப்பு மையம்!
அவதானமாக செயற்படுமாறு இலங்கையருக்கு எச்சரிக்கை!
அமைச்சுகள் - அரச நிறுவனங்கள் பாவனைக்குட்படுத்தும் வளங்கள் தொடர்பில் ஆராய நடவடிக்கை!
|
|