கடும் போக்கு அரசு என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட மகிந்த அரசிடமிருந்து அன்று நாம் பெற்றுத்தந்தது போல் இனியும் எம்மால் பெற்றுத்தர முடியும் – ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்!
Monday, November 4th, 2019
கடந்த காலங்களில் கடும் போக்கு அரசு என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட அந்த மகிந்த அரசிடமிருந்து நாம் உங்களுக்கு பெற்றுத்தந்த அபிவிருத்திகளும் கட்டுமாணங்களும் ஏராளம்.
ஆனால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் முண்டு கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நல்லாட்சி உங்களுக்கு பெற்றுத் தந்தது தான் என்ன?
அதனால் தான் கூறுகின்றோம் எம்மை நம்புங்கள் நாம் செய்வோம் செய்விப்போம் என்று..
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட விசேட மாநாடு இன்று காலை 10 மணிக்க கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன் மிக எழுச்சியாக நடைபெற்றது.
இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் …
Related posts:
தீர்வின்றி தொடரும் கொரோனா அச்சுறுத்தல் : ஒரே நாளில் ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று !
பாதிக்கப்பட்ட அனைவரும் மினுவாங்கொடை கொத்தணியை சேர்ந்தவர்கள்- சமூகத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்ல...
கடந்த அரசாங்க காலத்தில் வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானி அறிவித்தலே இன்றைய தேங்காய் எண்ணெய் பிசச்சினைக்...
|
|
|


