கடலுக்கு சென்ற 7 மீனவர்கள் மாயம்!
Saturday, July 7th, 2018
காலி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற 07 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக மீடியாகொட காவற்துறைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
கடந்த மாதம் 14ஆம் திகதி இவர்கள் கடற்தொழிலுக்காக சென்றிருந்த நிலையில் இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஹிக்கடுவை, தெல்வத்த, தெடகமுவ பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
5 ஆம் திகதிமுதல் மீண்டும் விலை குறைக்கப்படுகின்றது லிட்ரோ எரிவாயு - எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறி...
தேர்தல் பணிகளுக்கு எரிபொருள் நிவாரணம் இல்லை - பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!
மின்சார சபையின் உத்தேச சீர்திருத்தம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர - உலக வங்கி அதிகாரிகள் இடையே ...
|
|
|


