கடலுக்கு சென்ற 7 மீனவர்கள் மாயம்!
Saturday, July 7th, 2018காலி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற 07 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக மீடியாகொட காவற்துறைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
கடந்த மாதம் 14ஆம் திகதி இவர்கள் கடற்தொழிலுக்காக சென்றிருந்த நிலையில் இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஹிக்கடுவை, தெல்வத்த, தெடகமுவ பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு சினோபோர்ம் இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரை!
நாங்கள் சொல்வதை செய்யும் அரசாங்கம் - சமுர்த்தி திட்டத்தை முன்னேற்றி கிராம அபிவிருத்தி வர்த்தக திட்டம...
|
|