நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு கோரிக்கை!
Monday, June 3rd, 2019நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியாகவுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் தற்போதிலிருந்து மூடுமாறு மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன கலால் ஆணையாளரிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக குடிபோதையில் நடந்துகொள்வதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்க எச்சரிக்கையாக அமையும் என குறிப்பிட்டு ஆளுனரால் இன்று(03) கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
Related posts:
மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் பல குடும்பங்கள்!
அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான சம்பள அளவுத் திட்டத்தை மாற்றவும்! வடக்கு மாகாண அரசசேவைப் பட்டதாரி உத...
பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு!
|
|