கடற்றொழில் தொடர்பில் விசேட வேலைத்திட்டம்!

Thursday, July 26th, 2018

மீன் மற்றும் கடற்தாவர வளர்ப்புக்காக 5 வருட வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த துறையின் ஊடாக அதிக அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்ளமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த துறையை விருத்தி செய்வதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: