கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் எச்சரிக்கை!
Wednesday, June 14th, 2023கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (ILO ) கவலை தெரிவித்துள்ளது.
சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினமான நேற்று, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் 160 மில்லியன் சிறுவர்கள் ( உலக சிறுவர் எண்ணிக்கையில் பத்தில் 1 மடங்கு ) சிறுவர் தொழிலாளராக இனம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 80 மில்லியன் சிறுவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
அமெரிக்க டொலர் பிணைமுறி சந்தையில் இலங்கை மத்திய வங்கி மீண்டும் இணைவு!
பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானம் இடைநிறுத்தம் - புதிய தவணை கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பம் – ...
அனைத்து தரப்பினருக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை அமைப்பதே நோக்கம் – ஜ...
|
|