கச்சதீவு அந்தோனியார் வருடாந்த திருவிழா நாளை ஆரம்பம்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது.யாழ் குருமுதல்வர் வணக்கத்திற்குரிய கலாநிதி பி.ஜே.செபரட்னம் அடிகளாரின் கோரிக்கையை ஏற்று திருவிழாவுக்கு தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த திருவிழாவிற்கு இலங்கை, இந்திய நாடுகளிலிருந்து ஒன்பதாயிரத்தற்கும் மேற்பட்ட அடியார்கள் கலந்து கொள்ளவுள்ளனர். கடற்படை நிர்மாணித்த புனித தேவாலய கட்டடத்தொகுதியில் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.
Related posts:
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை ஆரம்பம்!
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் பல மில்லியன்களால் அதிகரிப்பு!
இரண்டு மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் - மறுசீரமைப்பிற்கு சாதகமான நிலையை இலங்கை ம...
|
|