கொரோனா அச்சுறுத்தல்: பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டது!
Friday, January 8th, 2021கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றி வரும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சயிட்டத்தை பாதுகாப்பதில் உள்ள அக்கறை டெங்கு ஒழிப்பில் இல்லை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
வாக்காளர் அட்டையில் தவறிருந்தால் தொடர்புகொள்ளவும் - மகிந்த தேசப்பிரிய!
எந்தவொரு குறிப்பிட்ட மக்கள் குழுவினரையும் கண்காணிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவில்...
|
|