ஒன்லைன் மயமாகும் பரீட்சைகள் திணைக்களத்தின் சான்றிதழ்கள்!
Wednesday, June 12th, 2019
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் ஒன்லைன் முறையின் கீழ் பரீட்சை பெறுபேறு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஒன்லைன் மூலம் விண்ணப்பிப்பதன் ஊடாக பரீட்சை சான்றிதழ்களை வீட்டுக்கு பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அத்துடன் 2001ஆம் ஆண்டு முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கும், உயர் தரப் பரீட்சைக்கும் தோற்றிய மாணவர்கள் இந்த வசதியை பெற்றுக் கொள்ள முடியும்.
பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தின் ஊடாக இது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.
Related posts:
மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்ய மின்சார சபைக்கு அனுமதி - நாளைமுதல் எரிபொருள் விநியோகமும...
வங்கி சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வங்கிகள் அறிவிப்பு!
ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை மீளப்பெறுவதாக பதில் மாகாண சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
|
|
|


