ஐ.நா மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட் ஆகிய இருவரும் உரையாற்றவுள்ளதுடன், இதன்போது இவர்கள் இருவரும் இலங்கையின் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று இன்று ஆபிரிக்க ஒன்றியத்தின் பிரதிநிதி, அயர்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நோர்வே நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றவுள்ளனர்.
இன்று ஆரம்பமாகும் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 22 ஆம் திகதி நிறைவடையும். இதன்போது இலங்கை தொடர்பில் இரண்டு விவாதங்கள் நிகழ்த்தப்படவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
உயர்தர மாணவர்களுக்கு இலவச TAB - ஹொங்கொங்கில் பிரதமர் தெரிவிப்பு!
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குமேலும் நிவாரண உதவிகள். ரவி கருணாநாயக்கவிடம் நரேந்திரமோடிஉறுதி!
ரஷ்யாவின் பிராந்திய இணைப்பை கண்டிக்கும் ஐ.நா - வாக்கெடுப்பில் இருந்து இலங்கை விலகல்!
|
|