ஐக்கிய நாடுகளின் கடல் சார் மாநாட்டில் பிரதமர் !
Monday, June 5th, 2017
அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகளின் கடல் சார் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்துள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக நியுயோக் சென்றிருந்த பிரதமருக்கு குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. சமுத்திரங்கள் மற்றும் கடல் வள நிலையான அபிவிருத்திக்கான செயன்முறைகள் மற்றும் கடற்கரை சார் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொடர்பாக குறித்த இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
காணாமற்போனோர் தொடர்பான வட மாகாணத்தில் சாட்சிப் பதிவுகள் நிறைவு!
மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - இராணுவத் தளபதி!
தேசிய உரக் கொள்கையில் சேதன உரத்தின் பயன்பாடும் உள்ளடக்கப்பட வேண்டும் - துறைசார் மேற்பார்வைக் குழுவி...
|
|
|


