எவன்கார்ட் நிறுவன தலைவர் நிசாங்க சேனாதிபதி கைது !
Tuesday, September 6th, 2016எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோர் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலமளிப்பதற்காக இன்று (06) சென்ற போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Related posts:
தனியார் மயமாகிறது மக்கள் வங்கி – இலங்கை வங்கிகள்?
பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் குறித்து மக்கள் சிந்தித்து செயல்படவேண்டும் - பிரதமர் தெரிவிப்பு!
கடும் எதிர்ப்பு - இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடைநிறுத்தம் - வ...
|
|