கைத்தொழில் பேட்டை இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!
Monday, July 30th, 2018அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரூபாய்கள் இதற்காக ஒதுக்கப்பட்டு, வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பாரிய வாய்புகள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
விரைவில் அமுலுக்கு வருகின்றது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவை?
11 இந்திய மீனவர்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினரால் கைது!
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!
|
|
மத்திய வங்கி மோசடி விவகாரம் - மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அ...
கடும் மழையுடனான வானிலையே மரக்கறிகளின் விலை அதிகரிப்புக்கு காரணம் - ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்...
நிதிநிலை குறித்த அறிக்கையை பகிரங்கப் படுத்தினால் அது பாரிய பிரச்சினையாக அமையும் - நிதி அமைச்சர் பசி...