எந்தவொரு தடையுமின்றி பொதுச் சேவைகளை மேற்கொள்ளுங்கள் – அனைத்து அமைச்சுச் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி அறிவுரை!
Tuesday, December 4th, 2018எந்தவொரு தடங்கலும் இல்லாமல் மக்களுக்கான சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் பணித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், அமைச்சுக்களின் அதிகாரங்கள் அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கப்படுவதாகவும் இன்று(04) வெளியிடப்பட்டுள்ள ஜனாதிபதி ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியலமைப்பிற்கு முரணானது: வெளியானது தீர்ப்பு!
வரும் திங்கட்கிழமையிலிருந்து பார்த்தீனிய ஒழிப்பு வாரம் : யாழ். மாவட்டச் செயலர்!
வலுவான மனோதிடத்துடன் முன்னோறிச் செல்வதற்கு தயாராவோம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சபாநாயகர்!
|
|