எதிர்வரும் 14ஆம் திகதியன்று கத்தோலிக்க பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பு – பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை!
Friday, May 10th, 2019இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஆரம்பிக்கப்படாத நிலையில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகளை எதிர்வரும் 14ஆம் திகதியன்று ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
வாக்குறுதிகளை நிறைவேற்றினால் வரிச் சலுகை!
மார்ச் மாதத்திற்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படலாம்? -அமைச்சர் சுவாமிநாதன்
எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை அமுல்!
|
|