எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை!
Friday, April 29th, 2022
2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால், மறுதினம் பொது விடுமுறையாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பிடம் இருந்து மருந்து !
தப்பியோடியவர்களுக்கு மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!
பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களைப் பாதிக்கவில்லை - எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு!
|
|
|


