எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவுக்கு வியஜம்!
Wednesday, February 6th, 2019
இந்தியாவின் “த ஹிந்து” பத்திரிகை நடாத்தும் வருடாந்த மாநாட்டு நிகழ்வின் விசேட அதிதியாக உரையாற்ற எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரில் எதிர்வரும் 08 ஆம் திகதி அவர் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச பெங்களூரிற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இம்மாதம் 10 ஆம் திகதி குறித்த மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
Related posts:
வடக்கில் கடற்றொழில் அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை!
எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடர்பில் விசேட பொறிமுறை - யாழ்ப்பாண மாவட்ட செயலர் தகவல்!
பிரதமர் தினேஷ் குணவர்தன - எகிப்திய தூதுவர் மாஜித் முஸ்லிஹுக்கும் சந்திப்பு - இலங்கையின் அறிவுப் பொர...
|
|
|


