எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் – இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவேல் தெரிவிப்பு!
Friday, May 26th, 2023
எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவேல் தெரிவித்துள்ளார்.
இதனால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அந்த முறையை நடைமுறைப்படுத்திய உலகின் பல நாடுகள் வெற்றிகரமான பெறுபேறுகளை எட்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் கூறுகிறார்.
களுத்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சமூக வலுவூட்டல் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் உயர்தர பரீட்சை வெட்டுப் புள்ளிகளில் மாற்றம்!
வாகனத் தண்ட அதிகரிப்புக்கு அரச சாரதிகள் சங்கம் வரவேற்பு!
சீனிக்கான வரி குறைப்பை விகாரையில் இருக்கும் போது தெரிந்து கொண்டேன் - அமைச்சர் பந்துல குணவர்த்தன தெர...
|
|
|


