ஊரடங்கு உத்தரவு: மீறிய 17,717 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு!
Wednesday, April 8th, 2020
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 17,717 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,815 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
5 வது நாடாக சார்க் மாநாட்டை புறக்கணித்தது மாலத்தீவு!
கடத்தலுக்கு எதிராக முன்னெடுத்த நடவடிக்கைகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பெரும் அடியாக அமைந்தது ...
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பம்!
|
|
|


