உள்ளூராட்சி உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல அனுமதி பெற வேண்டும் – உள்ளூராட்சி ஆணையாளர்!
Sunday, December 16th, 2018உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்லவேண்டியிருப்பின் முற்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு வெளியே செல்லும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தொடர்பாக 11.12.2018 ஆம் திகதி கடிதத்துக்கு அமைய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு வெளியே செல்வார்களாயின் முற்கூட்டியே உரிய அனுமதி பெறவேண்டும்.
அனுமதி பெறாதவிடத்து “தழுவு அனுமதி” பெற முடியாது என்று ஆளுநரின் செயலர் குறிப்பிட்டுள்ளார் என்று ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
Related posts:
பரிசை நம்பி 20 இலட்சத்தை பறிகொடுத்த யுவதி!
இயல்பு நிலை திரும்பினாலும் யாழ்ப்பாணத்தில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை - ...
பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளை புறக்கணித்து செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் பிரதி ...
|
|