உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பவற்றுக்கு அறவிடப்படுகின்ற விசேட பண்ட வரி அதிகரிப்பு!
Sunday, October 6th, 2024
உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பவற்றுக்கு அறவிடப்படுகின்ற விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு கிலோவொன்றுக்கான விசேட பண்ட வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த வரித் தொகை 50 ரூபாவிலிருந்து 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கான விசேட பண்ட வரி 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது
000
Related posts:
பகல் நேரங்களில் மணல் கொண்டு செல்வதை நிறுத்த நடவடிக்கை!
சீன தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க நடவடிக்கை - சுகாதார அமைச்சர் பவித்ராவின் பத்திரத்திற்கு அமைச்சரவ...
70 வீத பால்மா இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை!
|
|
|


