உயர்தரப் பரீட்சை மோசடி தொடர்பில் இதுவரை 48 முறைப்பாடுகள்!
Thursday, August 11th, 2016
நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் இதுவரை 48 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சார்த்திகளின் மோசடிகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் பிரணவதாசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா அச்சுறுத்தல்: மூன்று நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை!
13 ஆவது திருத்தம் - அரசியல் கட்சிகளிடமிருந்து எந்தவொரு ஆலோசனைகளும் கிடைக்கவில்லை என தகவல்!
ஜனாதிபதி ரணிலின் தலைமையில் இலங்கை விரைவில் மீண்டெழும் - இலங்கை வந்துள்ள பான் கீ மூன் நம்பிக்கை தெரிவ...
|
|
|


