உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!
Wednesday, July 10th, 20192019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் எதிர்வரும் ஜனவரி முதல்!
பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை - கல்வி அமைச்சு !
எயார் பிரான்ஸ் மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவையை முன்னெடுக்க நடவடிக்கை!
|
|