ஈ.பி.டி.பியின் மூத்த உறுப்பினர் தோழர் பண்டா ஐயா காலமானார்!

Friday, October 14th, 2022

ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர்  பண்டா (பாசுபதி சுப்பையா)  (14.10.2022) காலமானார்.

எமது மூத்த தோழர் வயது மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் காலமானார்.

அவர் எமது கட்சியின் வளர்ச்சிக்காகவும் மக்களின் விடியலுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து நின்றவர்.

அவருக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  அஞ்சலி மரியாதை.

தோழரின் இறுதி கிரியை  16.10.2022 ஞாயிற்றுக்கிழமை, குகன் நகர் நெலுக்குளம் வவுனியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: