இ.போ.ச. ஊழியர்கள் வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!
Saturday, February 4th, 2017
வவுனியா மத்திய பஸ் நிலையத்தை மீளவும் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதன் ஒரு பகுதியாக வவுனியா இ.போ.ச சாலை ஊழியர்கள் இன்று காலை 11.00மணி தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உரிய தீர்வு கிடைக்கவிடில் தற்போது வடமாகாண ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள. எமது பணிப்பகிஷ்கரிப்பு இலங்கை முழுவதுமான பணிப்பகிஷ்கரிப்பாக மாற்றமடையும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இ.போ.ச. வவுனியா சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
தென்மராட்சியில் 95 கிலோ கஞ்சா மீட்பு!
விவசாய நடவடிக்கைக்காக 3 போகங்களுக்கு நீரை விநியோகிக்க தயார் – ஜனாதிபதி!
விவசாயிகளுக்கு தேவையான உரத்தை முறையாக வழங்குமாறு துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி அறிவறுத்து!
|
|