இவர்களை உங்களுக்கு தெரியுமா? காவற்துறை!
Sunday, May 14th, 2017
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிலியந்தலை நகரில் காவற்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இரு நபர்களை கைது செய்வற்கு மக்களின் உதவியை கோரியுள்ளது.
இதன்போது காவற்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரி ஒருவரை கொலை செய்து, மேலும் 4 பேரை படுகாயமடைய செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
தடுப்பூசி பெறாதவர்களைத் தேடி வீடு வீடாக பிரசாரம் முன்னெடுப்பு – இராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷன...
தேர்தலை காலம் தாழ்த்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை – எதிர்க்கட்சியினருக்கு தேர்தலின் போது மக்கள்...
உழைக்கும்போது செலுத்தும் வரிக்கு தீர்க்கமான தீர்வை வழங்க ஜனாதிபதியின் செயலாளர் இணக்கம்!
|
|
|


