இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக நீதிபதி கனிஷ்க விஜேரத்ன நியமனம்!

Thursday, January 23rd, 2020


இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக அம்பாறை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளரக பதவி வகித்த ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்த நிலையில் அவரின் இராஜினாமாவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அம்பாறை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts:


கூட்டு என்ற பெயரில் தமிழ் தரப்பில் சிறந்த நாடகம் மீண்டும் அரங்கேற்றப்படுகிறது - முன்னாள் முதல்வர்.
கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக இருக்கின்ற போதும் அதன் வீழ்ச்சி வேகம் மிகக் குறைவு – உலக சுகாதார ஸ்தாப...
உறுதியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் - உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்ச...