இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை!
Monday, December 13th, 2021
அரசாங்கம் மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பிக்கும் போது இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உதவியை நாடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்காக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
எங்கள் சங்கம் மூன்று அல்லது நான்கு தசாப்தங்களாக இந்தத் தொழிலில் இருப்பதால் ஆரம்பிக்கும் போது தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு குறித்த சங்கத்தின் பொருளாளர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கைக்கான பிரித்தானிய அமைச்சரின் பயணம் இரத்து!
ஊழல் மோசடி ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அமைச்சரவை அனுமதி - அமைச்சர் உதய கம்மன்பில ...
குறிக்கோளுக்கு மாறான கோசங்களுக்கு பின்னால் செல்வது நிறுத்தப்பட வேண்டும் – மே தின உரையில் ஈ.பி.டி.பிய...
|
|
|


