இலங்கை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி மூன்!
Monday, February 6th, 2023ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி மூன் நாட்டுக்கு வந்தடைந்துள்ளார்.
இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் சிங்கப்பூரிலிருந்து இலங்கை விமான நிறுவனத்துக்கு சொந்தமான யூ.எல் 309 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத்தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர், பசுமை அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பல உடன்பாடுகளில் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
உறவுகள் புதையுண்ட இடத்தில் வசிக்க முடியாது: புலத்கொஹுபிட்டிய மக்கள்!
தவிசாளர் தன்னிச்சையான செயற்பாடு - பேருந்து நிலையத்துள் சிறு வியாபர கடைகள் அதிகரிப்பு - ஈ.பி.டி.பியி...
|
|