இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகளுக்கிடையே சந்திப்பு!
Tuesday, February 5th, 2019இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விஷேட அதிதியாக வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் இன்று(05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் அழைப்பிற்கு அமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலைதீவு ஜனாதிபதி உட்பட குழுவினர் இலங்கையை வந்தடைந்தனர்.
அவர்கள் இன்று(05) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
செயலில் அருகதையற்றோர் பேசிப் பேசியே காலத்தை வீணடிக்கின்றனர் - ஈ. பி. டி. பி.
மாநகர சபைகள், நகர சபைகள் கட்டளை சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை வி...
இயற்கை சார்ந்த விடயங்களில் இலங்கை கொண்டிருக்கும் ஆக்கப்பூர்வமான நிலைப்பாடு - கொப்-26 மாநாட்டில் கலந்...
|
|