இலங்கை மத்திய வங்கி முறி விற்பனையால் அரசாங்கத்துக்கு நட்டம் இல்லை!- உலக வங்கி!

Friday, February 10th, 2017

மத்திய வங்கி முறி விற்பனை குற்றச்சாட்டு விடயத்தில் இலங்கையின் கணக்காய்வாளர்நாயகத்தின் அறிக்கையை மதிப்பீடு செய்யவில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி முறி விற்பனை விடயத்தில் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை உலகவங்கி, மதிப்பீடு செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இதனை மறுத்து உலக வங்கி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய வங்கியின் முறி விற்பனை தொடர்பில் தமது கருத்தை வெளியிட்டு உலக வங்கிபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக முன்னதாக தகவல்கள்வெளியாகியிருந்தன. அதில் மத்திய வங்கி முறிவிற்பனையால் இலங்கை அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படவில்லைஎன்று உலக வங்கி சுட்டிக்காட்டியிருந்தது.

இந்தநிலையில் குறித்த விடயத்தில் கணக்காய்வாளர் நாயகத்தின் மதிப்பீட்டைகருத்திற்கொள்ளவில்லை என்று உலக வங்கி நேற்று அறிவித்துள்ளது

central-bank

Related posts:

உரிய தரத்தில் அமைக்கப்படாமையே கண்டி - கட்டட அனர்த்தத்திற்கு காரணம் - விசாரணையின் இறுதி அறிக்கையில் அ...
போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம் - இராணுவ ...
அரசாங்கம் விருப்பத்துடன் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை - கொரோனாவுடன் போராடும் அதேவேளை, அபிவிருத்திகள...