இலங்கை துறைமுகத்தில் நைஜீரிய கடற்படை கப்பல்!
Wednesday, October 5th, 2016நைஜீரிய கடற்படைக்கு சொந்தமான கப்பலொன்று நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
“யுனிட்டி” என்ற நைஜீரிய கப்பலே இவ்வாறு இலங்கை வந்தடைந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். குறித்த கப்பல் இலங்கை கடற்படை மரபுக்கேற்ப வரவேற்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை வந்துள்ள நைஜீரிய கடற்படை கப்பல் எதிர்வரும் 7 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பதுடன், குறித்த கப்பலில் இலங்கை வந்துள்ள கடற்படை அதிகாரிகள் இலங்கை கடற்படையினர் எற்பாடு செய்துள்ள நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
Related posts:
போரினால் பாதிக்கப்பட்ட அனைவரும் வீட்டுத்திட்டதை பெற உரித்துடையவர்கள் - அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்!
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதம்!
பணிக்குத் திரும்புமாறு பல்கலை. கல்விசாரா ஊழியர்களுக்கு அழைப்பு - உயர் கல்வி அமைச்சு!
|
|
கழிவுகளாக எறியப்படும் உணவுகளை வளர்ப்பு பிராணிகளுக்கு உணவாக்குங்கள் : ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உற...
20 வது திருத்தம் நிறுவேற்றப்பட்டால் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரம் வலுவிழக்கும் - மனித உரிமை அ...
நாடளாவிய ரீதியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு - களத்தில் 12000 படையினர் என பிரதிப் பொலிஸ்மா அதி...