இலங்கை-சீன இடையே புதிய சகாப்தம் திறக்கப்படும்-ஜனாதிபதி!

Wednesday, February 8th, 2017

பண்டைய கடல்சார் பட்டுப்பாதை திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அணை மற்றும் பாதை முயற்சியானது இலங்கை- சீன ஒத்துழைப்பில் புதிய சகாப்தம் ஒன்றைத் திறக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சீன- இலங்கை இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சீன அதிபருக்கு அனுப்பி யுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சீனாவுடனான உறவுகளை ஊக்குவிப்பதில் இலங்கை உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்டிருக்கிறது.இரண்டு நாடுகளும் 60 ஆண்டுகளுக்கு முன்னர் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்தன. இந்த உறவு நிலையானதாக வளர்ச்சி பெற்று இப்போது மூலோபாய கூட்டாக உயர்ந்துள்ளது.” என்றும் ஜனாதிபதி  தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

china sl 4545582123

Related posts: