இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விஷேட சந்திப்பு!
Tuesday, October 24th, 2017
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தை தெளிவுபடுத்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பில் இடம்பெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிறப்பு குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
குடிநீர் வழங்கலை ஒரு சில மாதங்களுக்கு அனர்த்தகால நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஈ.பி.டி...
சபாநாயகரின் உதவியை நாடியது ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி!
சிசு செரிய பாடசாலை பேருந்து சேவைக்கான முழு செலவையும் அரசாங்கத்தால் ஏற்க முடியாது - அமைச்சர் பந்துல ...
|
|
இலங்கையின் உள்விவகாரங்களில் எந்தவொரு நாடும் தலையிட முடியாது - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உறுதி!
எக்காரணம் கொண்டும் விவசாயிகளின் வருமானம் குறைவதற்கு வழிசமைக்கக் கூடாது - துறைசார் அதிகாரிகளுக்கு ஜன...
மின்சார சபையின் உத்தேச சீர்திருத்தம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர - உலக வங்கி அதிகாரிகள் இடையே ...