இலங்கை – கட்டார் மத்திய வங்கிகளின் ஆளுநர்களுக்குமிடையில் சந்திப்பு – பொருளாதாரத்தை புத்துயிர்பெறச் செய்யும் வழிவகைகள் குறித்தும் ஆராய்வு!
Friday, October 22nd, 2021
கட்டார் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், கட்டார் மத்திய வங்கியின் ஆளுநர் அதிமேதகு செய்க் அப்துல்லா பின் சவூத் அல்-தானியுடன் கொவிட் தாக்கங்களிலிருந்து உரிய பொருளாதாரங்களை புத்துயிர்பெறச் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் இலங்கை – கட்டார் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தல் போன்றவற்றில் இலங்கை மத்திய வங்கிக்கும் கட்டார் மத்திய வங்கிக்கும் இடையிலான ஒத்துழைப்பு மீதான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இன்று இந்திய பிரதமர் இலங்கை விஜயம்!
இன்றுடன் நிறைவுற்றது சாதாரணதரப் பரீட்சைகள்!
மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் 25 ஆம் திகதிமுதல் மீள ஆரம்பம் - அமைச்சர் பவித்ரா வன்னியாரச...
|
|
|


