இலங்கை அருகாமையில் நில அதிர்வு!
Sunday, April 12th, 2020இலங்கைக்கு அருகிலுள்ள தீவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த நில அதிர்வு இந்திய கடல் எல்லையில் உள்ள Amstedam தீவிற்கு அருகில் 6.1 ரிக்டர் அளவில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த நில அதிர்வினால் இலங்கைக்கு அழுத்தம் ஏற்படவில்லை என சுனாமி முன்னறிவிப்பு நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிநவீன நகரம் இலங்கையில் - கட்டார் உறுதி!
அரசியல் சித்தாந்தம் எதுவாக இருப்பினும் சுனில் பெரேரா ஒரு சிரேஷ்ட கலைஞராக இலங்கை மக்களின் இதயங்களில் ...
மின் சேமிப்புக்காக வீடொன்றுக்கு ஒரு மின்குமிழை அணையுங்கள் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பொது...
|
|