இலங்கை அருகாமையில் நில அதிர்வு!
Sunday, April 12th, 2020
இலங்கைக்கு அருகிலுள்ள தீவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த நில அதிர்வு இந்திய கடல் எல்லையில் உள்ள Amstedam தீவிற்கு அருகில் 6.1 ரிக்டர் அளவில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த நில அதிர்வினால் இலங்கைக்கு அழுத்தம் ஏற்படவில்லை என சுனாமி முன்னறிவிப்பு நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திருமலையில் தமிழர் விகிதாசாரத்தைப் பாதுகாத்தது ஈ.பி.டி.பின் அரசியல் சாணக்கியமாகும் - ஊடகப் பேச்சாளர...
20 ஆம் திகதியின் பின்னர் காலநிலையில் மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களம்!
கடலடி கேபிள் பரிமாற்ற நிலையம் திறந்துவைப்பு!
|
|
|


